எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கடந்த அமைச்சரவை...
நேற்று (02) எதிர்கட்சி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை புறக்கோட்டை பகுதியில் பொலிஸார் தடுத்து பேரணியை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக செல்ல அனுமதிக்கவில்லை....
பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமார வரகாபொல நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டுக்குள் வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக...
1. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய SJB தலைவர்கள், பொலிஸாரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண்களைக் கடந்து செல்லத் தவறியதையடுத்து அரசாங்க எதிர்ப்புப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறினர். சில போராட்டக்காரர்கள்...
உலகில் உள்ள அனைத்து வகையான சட்டங்களிலும் ஒப்பிடுகையில் இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் கொடூரமானது எனவும் மூர்க்கத்தனமானது எனவும் மனித உரிமைகள் சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவிக்கிறார்.
லங்கா நியூஸ்...