இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரொட்டி உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின்...
1. 26 வயதுடைய இலங்கையர், தென் கொரியாவின் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மொத்தம் 151 பேர் இந்த நெரிசலில் சிக்கி இறந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.
2. SJB...
மாத்தறை திஹாகொட பிரதேசத்தில் நேற்று (28) பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மித்தவெல - கந்தேபொல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த சம்பவம்...
1. பங்களாதேஷின் மத்திய வங்கி நாட்டிலுள்ள வங்கிகள், Asian Clearing Unuon அமைப்பு மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதைத் தடை செய்கிறது. ACU, உள்-பிராந்திய பரிவர்த்தனைகளுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டணங்களைத் தீர்க்க,...