1. ஏர் பிரான்ஸ் மற்றும் ராயல் டச்சு ஏர்லைன்ஸ் நவம்பர் 4 முதல் இலங்கைக்கு 4 விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளன. முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக விமானங்களை நிறுத்திய பின்னர்...
69 இலட்சம் ஜனாதிபதி ஆணையும், 68 இலட்சம் பொதுத் தேர்தல் ஆணையும் கருத்திற்கொள்ளப்படாது தன்னிச்சையான அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டு கடுமையான முடிவுகளை எடுத்ததன் மூலம் ஒரு மக்கள் போராட்டம் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக,...
அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷவே இன்னமும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி திரந்த வலலியெத்த தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
இணைய சேனலுடனான...
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ். பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் 173 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 174 வாக்குகள். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே எதிராக வாக்களித்துள்ளார்.ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதருடன் ரஷ்ய அரசாங்கம் முரண்படுகிறது....