22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
அதன்படி,...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, டலஸ் குழு, 43 அணி,...
1. உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகளைத் தோற்கடிக்க "அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுக்க எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் உடன்படுகின்றன.
2. இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கவும்...
முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்படுத்தப்படும் என நேற்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் சப்பு மற்றும் அலுவலக வளாகம் (மிரேகா டவர்) திறப்பு விழாவில்...