ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்துவதாக இந்த விஜயம் அமைகிறது.
மேலும் ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும்...
1. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். IMF மூலம் மேற்கொள்ளப்படும் "கடன் மறுசீரமைப்பு" காரணமாக "பணத்தை அச்சிடுவது" கூட...
தருவிப்பு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தருவிக்கப்பட்ட கோதுமை...
நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம்...
சுயாதீனமான 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு பாராளுமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியை நியமிக்கும் நடவடிக்கையில் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததாலா அல்லது பதின்மூன்று பேரைக் கண்டு அரசாங்கம் பயப்படுவதால்தானா என எதிர்க்கட்சித்...