பல வருடங்களாக நாட்டில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கப்பல்கள் வராத துறைமுகங்கள், விமானங்கள் வராத விமான நிலையங்கள், நாளை கஷ்டம், நாளை இன்னும் கஷ்டம் என்று சொல்லும் ஜனாதிபதிகள், செய்திகளை ட்வீட்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வளர்ப்பதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். "அழிவுநிலைக்கு" எதிராக...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை நேற்று (20)...
தற்போது கரையோரப் புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக ரயில் தடம் புரளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பொருளாதார...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெறுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே...