ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் ஜெனிவா சென்றுள்ளார்.
அமெரிக்கா ஏற்பாடு...
பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து...
இரவு பத்து மணிக்குப் பிறகு கொழும்பு மாநகரம் வெறுமையாக இருப்பதாகவும் களியாட்டம் ஒன்றும் இல்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கொழும்பு நகரில் பணம்...
விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ச இந்த நாட்டில் விளையாட்டுத்துறையில் ஆற்றிய பணியின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு விளையாட்டுகளில் ஆசியாவின் சம்பியனாக மாற முடிந்தது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர...
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுபவர்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அண்மையில்...