சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிவில் மற்றும் மனித...
நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருமான 'ஹரக் கட்டா - மாட்டுவாயன்' என அழைக்கப்படும் அஹங்கம மிதிகம நதுன் சிந்தக்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை...
புதிய அனைத்து கட்சி அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்படி, சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும்.
தற்போதுள்ள அமைச்சரவையில்...