இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் இந்த கைது நடந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (02) தனி ஹெலிகொப்டரில் மன்னாருக்கு வந்தார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த ரவிகருணாநாயக்க தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் புறப்பட்டு சில மணித்தியாலங்களின்...
இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான...
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"இந்த...