Tag: POLITICS

Browse our exclusive articles!

ரணிலை விரட்ட முழு நாடும் போராட்ட களமாக மாற வேண்டும்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூலை...

பதில் ஜனாதிபதி விடுத்துள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் இன்று (18) முதல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது...

50 கண்ணீர் புகைகளுடன் போராட்டக்காரர் கைது

50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ...

சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படும் எரிபொருளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி மறியல்…

நாவலப்பிட்டி நகரில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 6600 லீற்றர் பெற்றோலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி பல நாட்களாக பொலிஸ் நிலையங்களில் காத்திருந்த மக்கள் கண்டி நாவலப்பிட்டி...

சுதந்திரக் கட்சியில் பிளவு !

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14...

Popular

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

Subscribe

spot_imgspot_img