Tag: POLITICS

Browse our exclusive articles!

ஜனாதிபதியின் அறிவிப்பு அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது!

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார். தனது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தற்காலிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதாக...

புதிய பிரதமரை பரிந்துரைக்குமாறு ரணில் சபாநாயகரிடம் கோரிக்கை

திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பொன்றை நடத்தினார். அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து...

யார் ஜனாதிபதி பதவி பெற்றாலும் பிரதமர் பதவி சரத் பொன்சேகாவிற்கே..!

எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் யார் வெற்றி பெற்றாலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பிரதமராக இருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 20 ஆம் திகதி...

பிரதமர் அலுவலகமும் முற்றுகை

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது. பாதுகாப்பு படையினரின் தடைகளை தாண்டி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.

ரூபவாஹினி முடக்கம்! நாட்டில் பதற்றமான சூழ்நிலை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இதனால் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Popular

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

Subscribe

spot_imgspot_img