பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் மக்கள் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்து வழியான ரயில் சேவையை இழக்கும் அபாயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத...
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை முதல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பாதுகாப்பு...
தற்போதைய நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் டொலர் நெருக்கடியுடன்...
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறுவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில்...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (05) பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்...