சமகி ஜன சனந்தனவுடன் இணைந்துள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நாளை (9ஆம் திகதி) கொழும்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 5ஆம் திகதி பொதுஜன...
விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக...
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இம்மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்த சம்பளத்துடன் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா வரவு செலவு திட்ட...
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
அவசரகால மருத்துவச்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சுற்றி இன்று (06) காலை கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கட்சி அமைப்பாளர்கள் குழு ஒன்று கட்சி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.
கட்சித் தலைமையகத்தில்...