“என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (07) வெளியிடவுள்ளார்.
சர்வதேச ஆதரவுடன் தன்னை ஜனாதிபதி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சி மாற்ற...
இரத்தினபுரி கலவானை மீபாகம பாடசாலையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின் போது 13 வயது மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரேத பரிசோதனை கலவானை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
தரம் 8...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பி களுக்கிடையிலான சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு...
அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000 இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) குளியாப்பிட்டியவில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
“உண்மை” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் 2...