பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று (20) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
மேலும், 21 மற்றும் 22ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுவது...
1. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நாகப்பட்டினம் - காங்கேசன்துறை (கேகேஎஸ்) படகுச் சேவையை விரைவாகத் தொடங்குவது குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மேலும் தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை புதுப்பிக்கும்...
இலங்கையின் சுகாதார அமைப்புக்குள் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மானியமாகப் பெற்றுள்ளது.
குறிப்பாக ஆம்புலன்ஸ் நடவடிக்கைகளுக்கு பயனளிக்கிறது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி...
சரத் பொன்சேகா தன்னை தவிசாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என கோரி நீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்வதானால் கட்சிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியில்...
கல்வி முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே சமத்துவத்தை பேணும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடை விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...