ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.
மருந்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக...
தேயிலை கொழுந்தின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்தார்.
சில...
மாற்றுப் பாலினத்தவர் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சட்டங்களை நீக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டங்களை...
தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில்...