புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு.ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.
வாக்குகள் பின்வருமாறு பெறப்பட்டன.
ரணில் விக்கிரமசிங்க – 134
டலஸ் அழகப்பெரும – 82
அனுர திஸாநாயக்க – 3
இரண்டு எம்.பி.க்கள் வாக்களிக்காமல்...
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும வாக்களிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 14 எம்.பி.க்களில் 9 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...
டலஸ் அழகப்பெரும இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும்...
பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையிலான வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான...