கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற மோதலின் போது, மக்கள் மீது தாக்குதல் நடத்தி, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 68 பேர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை சந்தித்துள்ளார். அப்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நேற்று (14)...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு - சுமந்திரன்
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும்.
எனினும் நாட்டில் தற்போது...
பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளும் காலம் வந்துள்ளதாக பொலிஸ் சேவையில் எங்கும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனென்றால், இப்போதெல்லாம் காவல்துறைக்கு எந்த அரசியல்வாதியிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை.
நாட்டில் தற்போது உறுதியான அரசாங்கம் இல்லாததாலும், கடந்த...