சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டுவதே எமது மிக முக்கிய நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவிக்கிறது.
ஜூன் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முக்கிய உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளிவரவுள்ளது.
அந்த அறிக்கை தொடர்பில்...
சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்க அரசியலமைப்பு சபை தீர்மானிக்கிறது.இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
1. தேர்தலை நடத்துவது தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கிறது. தேர்தலுக்கு மானியம் ஒதுக்க முடியாதா என்பதை திறைசேரி இன்னும்...
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட குழுவினர் கடந்த...