சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப் பொதி இன்று வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தின் அடிப்படையில் "சக்வல" வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தின் கீழ் 51...
1. தேசிய டீசல் மற்றும் பெற்றோல் நுகர்வு 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 2022 இன் பகுதியுடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் சில மாதங்களில் தினசரி எரிபொருள்...
லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற 'தி லெஜன்ட்ஸ்'மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது.
இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர்.
தொடரின் சிறந்த...
இந்த ஆண்டு இறுதியில் 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 60 வயதை நிறைவு செய்த அரசு ஊழியர்கள் குழு ஒன்று இவ்வாறு ஓய்வு பெறுகின்றனர்.
அரசு ஊழியர்களில்...