சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைப்பு – வீடியோ

Date:

சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப்  பொதி இன்று வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத் தூதுவர் உள்ளிட்ட குருவினர் வழங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயணாளிகளிற்கு சென் ஜோசப் அசெம்பிளி மண்டபத்தில் வைத்து மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணைப்பாளர் ஜெ.கெண்டியின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...