அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட...
01. 71 தடவைகள் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்டோபர் 26, 2018க்கு முன் 10 முறை,...
முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம் நடத்தினர். அமைதியின்மையை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் செல்லும் வழியில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் சந்தித்து மதிய உணவு அருந்தியதாக நேற்று (04) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற...
பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு அண்மையில் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய சவால் தொடர்பில் சுற்றுலாத்துறை...