01. இலங்கை தற்போது "பாதுகாப்பான சுற்றுலா தலமாக" இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.ஏரோஃப்ளோட் விமானத்தை கைது செய்யும் போது "தவறு" நடந்ததாகவும், அது மீண்டும் நடக்காது என்றும் அவர்...
கஞ்சா என்பது ஒரு மருந்து. அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக...
விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபையின் தலைவர் ஹஷான் திஸாநாயக்க நேற்று (16) முதல் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
நேற்றுக் காலை தாம்...
மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக உலக உணவுத் திட்டம் மற்றும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த உத்தரவை வழங்கினார்.
ஈஸ்டர்...