2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான காலம் நாளையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் முதல் பள்ளித் தவணை...
நுவரெலியா மீபிலிமான பிரதான வீதியில் இன்று (06) காலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவான்எலிய பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – பட்டிப்பொல, அம்பேவெல போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும்...
ஓய்வூதியம் பெற்றுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்கள் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிப்பு
ஓய்வூதியம் பெற்ற அரசு அலுவலர்களுக்கு பணி மூப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்ளூர் விடுப்பு வழங்குவது...
2021 சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம்...
பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு...