கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்துக்கு முட்டைகளை வெளியிட முடியாது என முட்டை உற்பத்தி தொடர்பான தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில்...
அவசர கோளாறு காரணமாக பழுதுபார்க்கப்பட்ட நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி...
மக்களிடமிருந்து தன்னை பிரித்தெடுக்கவே முடியாது எனவும் மீண்டும் அரசியலில் குதிப்பதாகவும் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சூளுரைத்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தடை செய்யப்பட உள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்ற சமூகப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருக்காது என்ற முன்முடிவு ஆய்வாளர்களிடம்...
அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி,...