போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது எனவும், அவ்வாறான திட்டத்திற்கு தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கேள்வி - கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் ராஜபக்சவின்...
அஹங்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அஹங்கம தேனு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மற்றுமொரு நபருடன் ஹோட்டலில்...
அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை எனவும், அதற்கு வெளியில் சென்று இலக்குகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும் எனவும் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய...
இந்த துப்பாக்கி பிரயோகம், வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அவருக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
40,000 ரூபா கடனட்டை மோசடி தொடர்பில் வௌ்ளவத்தை...
எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட அமைப்பு இன்று காலை பழுதடைந்துள்ளதாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முனையிலிருந்து தளத்தை அணுகுவதில் சில பிழைகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.