குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்குகள் மீது பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. விளைச்சல் அதிகமாக கிடைக்கப் பெற்றது ஆனால் சந்தையில் பொருட்கள் இல்லை.
நடைமுறைக்கு சாத்தியமற்ற காரணிகளை குறிப்பிடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திடம்...
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது...
அர்ச்சுனாவின் சேட்டைகளுக்கு இடமில்லை - இனி வந்தால் பொலிஸில்தான் இருப்பார்"நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம்...
இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார...