முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை...
பல வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை விட ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்வது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன.
உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை...
இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது...