புதிய வரிக் கொள்கை தேசத்தின் "மீட்பாளராக" செயல்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மிகப்பெரிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேறு வழி இருந்திருக்காது...
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியின்போது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட இராணுவப் படையணியின் தளபதி ஒருவரிடம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்கும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான தீர்ப்பின் மூலம் பொதுமக்களின்...
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (JVP) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய தயார் என...
பைசல் சாலிஹ் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தற்போது இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் தலைவராக சேவையாற்றும் சாலிஹ், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவையில்...