ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும்...
2022 ஆம் ஆண்டிற்கான வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2021 நிதியாண்டில் லாபம் ஈட்டிய வணிகக் கூட்டுத்தாபனங்கள்,...
1. 4 வருடங்களில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான சர்வதேச நாணய நிதிய சபையின் அனுமதி (ஆண்டுக்கு இருமுறை 362 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை) ஜனவரி 23க்கு அப்பால் கூட...
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...