19வது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமரும் நீதி...
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில்...
சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசுவது நகைச்சுவையாகிவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசும் போது, 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம்...
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.அனைத்துக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான குழுவில் உள்ளது.அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) வரை வாரத்தில் மூன்று நாட்களுக்கு அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...