அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000 இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) குளியாப்பிட்டியவில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
“உண்மை” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் 2...
2022 மே 04 பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் சபாநாயகரிடம் மனு கையளித்ததற்காக சென்ற போது தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 13 சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு...
2009 ஆம் ஆண்டு ஊடக அடக்குமுறையின் கருமேகங்களுடன் தொடங்கியது எமது பயணம். ஜனவரி 08, 2008 அன்று, சண்டே லீடர் நாளிதழின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நெடுஞ்சாலையில் உயர்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக எஸ்.சி. முத்துக்குமாரன இன்றையதினம் (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த...