1. தனிநபர்களுக்கான "உறுமய" திட்டத்தின் கீழ் ஒரு ஹாட்லைன் (1908) மற்றும் டிஜிட்டல் விண்ணப்பப் படிவம் (www.tinyurl.com/urumaya) தொடங்கப்பட்டது. தனிநபர்கள் சுதந்திரமான நில உரிமைகளைப் பெறுவதற்கு இந்த முயற்சி 2024 பட்ஜெட்டின் ஒரு...
மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சமகி ஜன பலவேக தெரிவித்துள்ளது.
விக்கிரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கொள்கைகளும் ஒன்றே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்...
தான் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அந்த அரசியல் தனக்கு ஒத்து வராது என்றும் வெளியுறவு அமைச்சர் முகமது அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
“இனி வாக்கு கேட்க மாட்டேன். மீண்டும் அரசியலில் ஈடுபடும்...
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே எனத் தெரிவிக்கப்படுகிறது.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில்...