Tag: Tamil

Browse our exclusive articles!

புதிய அரசியல் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறார் திலித்

பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரமொன்றின் தேவை குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார். https://www.youtube.com/live/ZZ8XkS6bKwY?si=t0a46yqs9IzXKZ1d மகிழ்ச்சியான...

காலநிலையில் மாற்றம்

இன்று (18) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 4.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் எஞ்சிய பகுதிகளில் மழையில்லாத...

சமாதான நீதவான் நியமன தகுதி குறைப்பு

சமாதான நீதிவான் நியமனத்திற்கு தேவையான கல்வித் தகுதி உயர் தர மட்டத்திலிருந்து சாதாரண தர மட்டத்திற்கு குறைக்க நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நடவடிக்கை...

காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (17) காலை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இறக்கும் போது 83 வயதாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குருநாகல் மாவட்டத்தை...

இமயமலைப் பிரகடனத்தின் இரண்டாவது பயிலரங்கு கண்டியில்

இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு கண்டியில் நடைபெற்றது. இதில் கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின்...

Popular

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

Subscribe

spot_imgspot_img