வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனங்களை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அகில இலங்கை தாதியர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக செவி சாய்க்க வேண்டுமென தாதியர்கள்...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு, தேவையான அல்லது செய்ய வேண்டிய...
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துறை சந்திரகாந்தன், வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் அத்தாவுல்லா, அலிசாஹிர் மௌலானா...
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பாணந்துறை, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியை கடத்திச் சென்று நீரில் மூழ்கடித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) கடூழிய வேலையுடன் 27 வருட ...
1. அயோத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பொருளாதார மற்றும் கலாச்சார முன்னணியில் இரு நாடுகளுக்கும்...