மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை சோதனை செய்து சந்தேக நபரை கைது செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார்.
படேபொல பிரதேசத்தில் இச்சம்பவம்...
இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின்படி தமது கட்சியும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர், ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரச்சார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் கருத்துப்படி தெரியவருகிறது....
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் இந்த அவதூறான பிரச்சாரங்களை...
1. இலங்கையின் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் குறித்து கவலைகளை எழுப்பிய பல நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் இதே போன்ற சட்டங்களை கொண்டிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறுகிறார். ஆன்லைன் முறையை...
கல்கந்த, நீர்கொழும்பு, மஹகும்புக்கடவல, செம்புகுளி ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாவது சம்பவத்தில் நீர்கொழும்பு கல்கந்தவில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....