Saturday, July 27, 2024

Latest Posts

பிரியந்த பெரேரா இலங்கை கடற்படை தளபதியாக நியமனம்

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தி, இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) நியமித்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பிரியந்த பெரேரா இன்று (18) காலை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.