தொடர்ந்தும் வரட்சியான காலநிலை காரணமாக கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்...
1. மத்திய வங்கி வாராந்திர தரவுபடி அரசாங்க கருவூலங்களில் "உடனடி பணம்" அந்நிய செலாவணி முதலீடுகள் தொடர்கிறது என்று காட்டுகிறது. அரசாங்க கருவூலங்களில் அன்னிய முதலீடு வாரத்தில் ரூ.10.5 பில்லியன் (USD 36.8...
மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியினால் எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைக்க முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி...
தமிழ் 13 ஆவது திருத்தம் தொடர்பில் EPDP பரிந்துரை13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பரிந்துரைகளை முன்வைத்துள்ளதுby Bella Dalima18-08-2023 | 6:25 PMColombo (News...
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் ரமண்ய மகா நிக்காயேயின் சங்கத் தலைமையகத்திற்கு வந்து வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரை சந்தித்து மன்னிப்பு கோரினர்.
மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மகன் அறிக்கை...