ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்றுகொண்டிருந்த சந்தேகநபர், பேலியகொடை வனவாசல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி - திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த...
1. சபாநாயகர் மஹிந்த யாப்பா பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் பிரேரணை சட்டரீதியான சவாலுக்குத் திறந்திருக்கவில்லை என்று தீர்ப்பளிப்பதற்கு முன்னர் சட்ட ஆலோசனையைப் பெற்ற தனது (சபாநாயகரின்) சட்ட ஆலோசகர்களின் அடையாளங்களை...
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று (15) இரவு 7.00 மணிக்கும் இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கும் பிரித்தானியாவின் சேனல் 4 அலைவரிசையில்...
இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதியை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் ...
இந்தியர்கள் முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதால் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர்.
இந்திய முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உள்ளூர் முட்டையின் விலை...