13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய...
தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில்,...
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து நாட்டுக்காக நல்லெண்ணத்துடன் செயற்படத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் யாருக்காக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.
இதனை அடைவதற்கு பரந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.
சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்தும்...