மத்திய மலைநாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.400, பச்சை மிளகாய் ரூ.250, பீன்ஸ்...
ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது ஜனாதிபதி செயலகத்திடமிருந்தோ எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென கிழக்கு, வடமேற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக தமது பதவிகளை...
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத்...
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை தமிழ்த் தேசியப் பேரவையால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரம் ஆலையத்துக்கு சொந்தமான...
குழுவொன்று அரசாங்கத்துக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
குறித்த குழு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் இருந்து கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும்...