உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உள்ளடக்கங்கள் காரணமாக GSP + வர்த்தக சலுகைகளை இலங்கை இழக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பாரிய தீவிபத்தில் சிக்கிய MV X-Press Pearl என்ற கப்பலின் நிறுவனத்திற்கு எதிராக சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் நாளை (ஏப்ரல் 24) வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா...
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், பதிலளிக்கப்படாத நான்கு கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை...
அக்குரணை மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக 118 என்ற அவசர தொலைபேசி இலகத்துக்கு இரண்டு முறை பொய்யான அழைப்புகளை விடுத்த 21 வயதான மௌலவி மே...
ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடம் நடத்தும் மே தின கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக தாம் செயற்படுவைத்தால்...