போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருமான 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன மற்றும் 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷக என்பவரும் இன்று(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினரால்...
தற்போது நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ராஜபக்சவை காக்க யானை அரசாங்கம் இருப்பதாகவும், இந்த யானையும் கூட்டணி அரசாங்கமும் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் அழிக்கும் நிலையை உருவாக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய தினம் (15) நாடுதழுவியபணிப்பகிஷ்கரிப்பை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...