ஸ்ரீபுர பதவியில் உள்ள பெண் அரசு அதிகாரியை அவரது முன்னாள் காதலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவர் கேட்கும் தொகையை கொடுக்கவில்லை என்றால் அவரது நிர்வாண புகைப்படங்களை கணவர் மற்றும் வேலைத்தள ஊழியர்களுக்கு...
பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து விட்டு, இப்போது...
வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால்...
சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்கும் நீதிக்கான வலுவான மற்றும் நிலையான சக்தியாக இலங்கையின் சட்ட சமூகம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இலங்கைக்கு...
போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.
போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க...