பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40க்கும் அதிகமான தொழிசாங்கங்கள் நாளை முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முழு நாட்டை முடக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் எட்டப்படும் என அரசாங்கம் நம்புகிறது.
இந்த ஒப்பந்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் உட்பட பலருக்கு அமைச்சரவை பதவிகளை வழங்கி...
வர்த்தக வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித தகவல்ளின் படி இன்று (08) அமெரிக்க டொலரின் விலை சற்று குறைந்துள்ளது.
நேற்று (07) இலங்கை வங்கியில் ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...
பிறரது சப்பாத்தை நீக்குவது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே இன்று சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல்களை நடத்துதல் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை (பி.டி.ஏ) ரத்து செய்தல்...