பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பௌத்த பிக்குகள் சற்று முன்னர் (பிப்ரவரி 23) பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள்...
அரச நிதிப்பற்றியக் குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
N.S
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் லேசர் லைட் பாவித்ததால் 50ற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
லேசர் கதிர்கள் அதிகமாக...
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் சட்ட ரீதியாக தீர்மானிக்கவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க எந்த தேர்தலும் இல்லை"...
1.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சீனாவின் நிதி உத்தரவாதத்துக்கு முன்னர் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சீனாவின்...