பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ்...
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அரசாங்க அச்சகத் திணைக்களத்திடம் இருந்து...
ஹோமாகமவில் உள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பெப்ரவரி 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
பகிடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களுக்குப்...
"மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம். மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும்."
இவ்வாறு துறைமுகம்,...
01. மின்சார பாவனையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், வழிபாட்டு தளங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்கள் மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட...