துருக்கியை உலுக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் அடக்கம் சுகாதார அதிகாரிகளினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்த...
மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம்...
"உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம்."
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இன்று...
2023ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்குத் தேவையான நிதியை விடுவிக்க வலியுறுத்தி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டு நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், ஆணைக்குழுவின் முந்தைய...
1.2022/2023 பெரும்போக பருவத்தில், 14 சதவீத ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ நெல்லை அரசு ரூ.100 க்கு கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதுடன், 14 - 22 சதவீத ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ...