அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் கொழும்பில் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை ரயில்...
பல தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு பேரணிகள் காரணமாக கோட்டை ஓல்கொட் மாவத்தையின் ஒரு பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது.
அதன்படி, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் அரசாங்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து, நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வரும் வகையில் புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது போன்ற அரசியல் ரீதியில் விரும்பத்தகாத...
தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே.. இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் எம்.பி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்
மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன்...
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதார நிலைமை பாரதூரமான நிலைமையாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் அலி...