நாளை (பிப்ரவரி 04) நடைபெறவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
அதற்கமைவாக, இலங்கையில் ஒரு நெருக்கடியான நேரத்தில் பணத்தை விரயம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை...
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக்...
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர நிகாய, ராமாண்ய மகா நிகாயவின் மஹாநாகாய தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்று...
கந்தேகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு நள்ளிரவில் பலவந்தமாக நுழைந்து பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட நபரொருவரின் விரலை குறித்த பெண் கடித்து துப்பியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக...
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரி நடைமுறைக்கு எதிராக அடுத்த கட்டமாக மத்திய வங்கியின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை சட்டப்படி பணி செய்யும்...